காதல் அழுகை

காதல் கனவா .....
கண்டதும் அழுவேன் ....காணாமல் அழுதேன்...
விழி இரண்டும் நனைய வலி எல்லாம் தேடினேன்
அன்று போல் என்னை தேடி வருவாயோ என்று ...
என்னை தேடி நீ அலைந்த காலங்கள் காற்றோடு
போனது அறிந்து அழுதேன்....
அழுவது பிடிக்கிறது ஏன் எனில்
நீ என் அழுகை ...

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (28-Nov-22, 9:09 am)
Tanglish : kaadhal azhukai
பார்வை : 115

மேலே