வாழ்க்கை..
காலம் கண்ணெதிரே
நடக்கிறது..
கண்ணீரும் அப்படியே
நிற்கிறது..
இனி தூரம் துயரம்
இல்லை..
துண்டை விரிக்க
கூட நேரமில்லை..
கவனமும்
சிதறவில்லை..
பரிந்துரைக்கிறது பாசத்தை..
பங்கு போடும் மனிதர்கள்
இங்கு வேசத்தை..
இனி எப்படி சொல்வேன்
என் பயத்தை..
கண்ணாடியின் காட்ட
மறுக்கிறது என் முகத்தை..