உயிரே விரும்புகிறேன் நான் உன்னை 555

***உயிரே விரும்புகிறேன் நான் உன்னை 555 ***


என்னழகே...


உன்னை நான்
காணும் போது மட்டும்...

என் இதய துடிப்பு
அதிகரிக்கிறது எப்படி...

நினைவுகளில் நீ மட்டுமே
நிறைந்திருப்பதாலா தெரியவில்லை...

சாலையோர பயணத்
தில்
கைகோர்த்து செல்ல நீ வேண்டும்...

பஞ்சு மெத்தையோ
கட்டாந்தரையோ...

நான் தலைசாய்க்க
உன்
கொங்கைகள் வேண்டும்...

உன்னோடு நான் எத்தனை
சண்டைகள் போட்டாலும்...

உன் ஒற்றை அணைப்பில்
நான் எல்லாம் மறக்க வேண்டும்...

என் உணர்வுகளை
எழுத்துக்களால் நிரப்புகிறேன்...

நீ வாசித்துவிட்டு
சென்றுவிடாதே...

என் வாழ்வில்
சரிபாதியாக நீ வரவேண்டும்...

ன்
சுவாசமாக
நான் வாழ்ந்திட ஆசை...

என் உயிரை உன் உயிராக
நினைத்து நீ சுமப்பாயா...

என்
வாழ்வின் ஆசையடி மானே...

இன்னும் தொடங்காத என்
வாழ்வு தொடங்கவேண்டு
ம்...

உன்னோடு
நான் ஜோடி சேரும் போது...

உயிரே
விரும்புகிறேன் நான் உன்னை.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (16-Dec-22, 9:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 372

மேலே