தமிழ்..

என்னதான் நிலமகளை ஆழிகள் மூன்று பகுதிகளாக சூழ்ந்து இருந்தாலும்..

ஒற்றப்பகுதியில் ஆழியை விட ஆழமாய் இருக்கும் தமிழை வைத்து ஆழியே அளந்துவிடலாம்..

அணுவுக்கே பல பேரை வைத்தவன் தமிழன்..

கொண்டாட வேண்டிய தமிழ் இப்போதெல்லாம் முடக்க நினைக்கிறார்கள் தமிழின் அருமை தெரியாதவர்கள்..

எழுதியவர் : (14-Jan-23, 12:21 pm)
Tanglish : thamizh
பார்வை : 33

மேலே