தனிமை..!!
அழகான ஒரு தருணம் அமைதியான நகர்கிறது..!!
ஐ பூதங்களும் அழகாய் ஒத்துழைக்க
ஆனந்தமாய் போகுது இந்த தனிமை..!!
மெல்லிய உணர்வுகளை நான் எப்படி சொல்ல இப்போது வார்த்தைகளை தேடி தவிக்கிறேன்..!!
சிறு சிறு நினைவுகளும் வந்து வந்து போக பூமியும் அற்புதமாய் விளங்குகிறது..!!
தனிமை விசித்திரமும் வித்தியாசமும் கொண்டதாய் மாறுகிறது எனக்கு..!!