மீண்டும் ஒரு தாய்மடி அவள்

என் சுக துக்கங்களை பங்கு போடாமல் மொத்தத்தையும் தனக்காக எடுத்துக் கொள்ளும் அவள் மீண்டும் எனக்கு கிடைத்த தாய்மடி..

அழுகும் போது தட்டிக் கொடுக்கும் சிரிக்கும் போது வழி நடத்துவோம் அன்னைக்கு அடுத்து மீண்டும் கிடைத்த தாய்மடி அவள்..

இத்தனை ஆண்டுகளும் அன்னையின் வளர்ப்பில் நான் அன்னை மாறி அவள் என ஆன பின்பு அன்னையிடம் கிடைக்காத ஒரு சில விஷயங்களை அவளிடம் கண்டு கொண்டேன் மீண்டும் கிடைத்த தாய்மடி அவள்..

எழுதியவர் : (18-Jan-23, 3:31 pm)
பார்வை : 50

மேலே