வாடும் மலரின் வசந்தமாய் வந்தாய்

மூடிய கிண்ணம் உறங்கிடும் நீலவிழி
பாடிடும் தென்றல் கலைந்திடும் கூந்தலிழை
வாடும் மலரின் வசந்தமாய் வந்தாய்கொண்
டாடுதுன்னை பூமலர்த்தோட் டம்

எழுதியவர் : கவின் சாரலன் (27-May-25, 9:36 am)
பார்வை : 15

மேலே