தொல்லைதரும் உன் இரவுக் கனவுகளை எல்லாம் எடுத்து

மெல்லியலில் எழுதவோ மெல்ல அசையும் இதழ்களை
சொல்லில் செதுக்கவோ நித்தில வெண்பளிங்கு பல்வரிசையை
தொல்லைதரும் உன் இரவுக் கனவுகளை எல்லாம் எடுத்து
எல்லையில்லா எத்தனை வானவில் கோடுகளில் தீட்டுவேனடி !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-23, 5:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே