கவிதைகள்

வழிவழியாய் வருபவை மரபுக்கவிதைகள்
வழிமாற வழியுண்டா என்று நினைக்க
வழிவகுத்து வந்தவை மரபுசாரா கவிதைகள்
கட்டழகி சிற்பத்தில் மரபுக்கவிதைஎன்றால்
ஓவியமாய் அவள் புதுக்கவிதை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-Apr-23, 4:36 pm)
Tanglish : kavidaigal
பார்வை : 33

மேலே