அவசர ஊர்தியை கண்டு

சிவப்பு சமிக்கையால் சாலையின் போக்குவரத்து,
தவறுசெய்த மாணாக்கராய் நிற்க - அவசரவூர்தி
அதிவிறைவாய்
மறுபக்கம் வேக அளவிற்கு
விதிவிலக்கு பெற்று செல்ல.

கடந்த வாகனத்தின் திறந்த சாளரம்,
மடந்தயின் கண்ணீர் முகத்தை - காட்டியது
சிருதூரம் சீருந்தில் செல்லக் கலங்கினென்
குருதிப்புணல் வழித்தடத்தில் கண்டு.

எழுதியவர் : Kaavya (23-Apr-23, 12:56 pm)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 24

மேலே