சிலையானேன்!!

சொற்கள் எனும்
உலி விழுந்து
சிலையானேன்!!

பார்ப்பவர்களைப் பொறுத்து
நான் கல்லும்
கடவுளும் என மாறுவேன்!!

சித்தரிக்கப்பட்டவர்களை
பொருத்துதான்
என் சீரும் சிறப்பும்!!

இன்னமும் நான்
நானாக தான்
இருக்கிறேன்!!

எழுதியவர் : (23-Apr-23, 11:23 am)
பார்வை : 45

மேலே