நினைவெல்லாம் வானவில்லாய் நீ

மனதினில் வீசியது மாலையிளம் தென்றல்
புனைந்திடச் சொன்னதோர் பூங்கவிதை தன்னை
உனைநினைத்தேன் உள்ளே உணர்வு சிலிர்க்க
நினைவெல்லாம் வானவில்லாய் நீ
மனதினில் வீசியது மாலையிளம் தென்றல்
புனைந்திடச் சொன்னதோர் பூங்கவிதை தன்னை
உனைநினைத்தேன் உள்ளே உணர்வு சிலிர்க்க
நினைவெல்லாம் வானவில்லாய் நீ