தொலைத்தேன் நான் என்னிதயத்தை

வலைவீசி னாள்ஓர் வசந்தநிலா கண்ணால்
அலைபோன்ற கூந்தல் அழகினில் ஆட
சிலைபோல் நடந்து திரும்பவும் பார்த்தாள்
தொலைத்தேன்நான் என்னிதயத் தை

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-25, 5:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே