தோத்திரமாய்ப் பாடுவேன் தோய்ந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சிற்றன்னை அன்புள்ளஞ் சேர்ந்தென்றுங் கொண்டவளாம்
பெற்றவன்னை போலப் பிரியமுடன் - உற்றவழி
காத்திடுவாள்; காலமெலாங் கண்ணெனவே நானவளைத்
தோத்திரமாய்ப் பாடுவேன் தோய்ந்து!
- வ.க.கன்னியப்பன்