குறுங்கவிதை

தென்றலுக்கு அசைந்தது
மூங்கில் ..வேய்ங்குழல் ஓசை -
கண்ணா என்றேன் என்னையறியாமல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Sep-23, 1:54 am)
Tanglish : kurunkavithai
பார்வை : 52

மேலே