இன்பம்

இன்பம்
-----------------
அம்மாவாசையாகப்
பெளர்ணமியாக
வானில் நிலவை
ரசித்தப் போதுதான்

சுழலும் பூமியில்
துன்பத்தின் மறுபுறம்
இன்பமென்று
அறிந்து கொண்டேன்..

இளம்கவி ஞான. அ.
பா.அனுஷ்கா
மேலக்கலங்கல்

எழுதியவர் : கவிஞர்_செல்வி_ஞான_அ_பா_அனுஷ்கா (13-Dec-23, 8:56 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : inbam
பார்வை : 76

மேலே