மலர்களின் மாலைநேரம் மஞ்சள்பொன் வானம்

மலர்களின் மாலைநேரம் மஞ்சள்பொன் வானம்
இலையோடு பூவாடா இல்லையெனா வள்ளன்மை
புன்னகைச் செவ்விதழ்ப் பேழை தனைத்திறந்து
நன்முத் தினைவழங்கு நீ

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-25, 7:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே