ஓ கே வா ……
ஓ கே ! வா ……
மருமகள் : மாமி …..உங்க மகனுக்கு அடித்த மூனு நாளைக்கு
வெளி ஊர்ல வேலையாம்…நானும் கூடவே போலாம்னு
பாக்கரன்……
மாமியார் : நா வீட்ட பாத்துக்கிரன்….மூனு நாளு தான…..போயிட்டு வாமா….
இதெல்லாம் கேட்க வேணாம்மா….
மருமகள் : சரி மாமி ....நாங்க சாயங்காலம் அஞ்ஜி மணிக்கு கிலம்பிடுவும்
ஓ கே ! வா ……
மாமியார் : ஆமாம் …எந்த ஊருக்கு போரீங்க …..
மருமகள் : ராணி பேட்டைக்கு மாமி….
மாமியார் : அட என்னோட பங்காளி ஊருக்கா … அப்ப நீ இரு நா
என் மகனோடு போயிட்டு வரன்… ஓ கே .. வா ?
மருமகள் : ?????????????????????///