கவிதை தேடும் நிலா

எமது உள்ளத் தேடலில்
தேடித் தேடியே
தேய்ந்து போகிறேன்
தேய்பிறையாய்........
என் தேடல் என்ன?

என்பதை கவிதையில்.........



இளைய கவி

எழுதியவர் : கா .இளையராஜா .பரமக்குடி (12-Dec-25, 4:28 pm)
பார்வை : 44

மேலே