இன்று பெய்த மழையில்

நத்தையின் நளினமான நிதானத்தைக் கண்டு
கேட்கத் தோன்றுகிறது...

மனிதர்களின் குரலில் ஏன்
எப்போதும் கடிகாரச் சத்தம்?

எழுதியவர் : shruthi (29-Oct-11, 2:49 pm)
பார்வை : 401

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே