இன்பம் - 396

பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்வி
..........................................................................................
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................

மணற்கேணி தோண்ட தோண்ட
மறையூற்று சுரப்பதுபோலே
கற்குமளவில் அறிவு பெருகும்
கற்றுணர்வார் அறிவாரே.
=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (17-Nov-11, 3:32 pm)
பார்வை : 251

மேலே