இன்பம் - 395

பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்வி
..........................................................................................
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................
பொருளுடைய மேலோர் முன் யாசிக்கும்
பொருளற்ற ஏழை முறைபோல
கற்றறிந்த சான்றோர் முன் பணிந்து
கற்பவரே சிறப்பர் அ.'.திலார் கல்லாதவரே.
=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (16-Nov-11, 1:25 pm)
பார்வை : 313

மேலே