சாத்தோன்னு சாத்து

சாத்தோன்னு சாத்து

நீதிபதி : ஆதிமூலம் ஆடி மாசம் 10ஆம்தேதி கால மணி பத்துக்கு நடந்தத
மட்டும் சொல்லு !


ஆதிமூலம் : அன்னெக்கி எனக்கு பசி ரொம்ப இருந்திச்சா …ஜெயில்ல
வாங்ன ஒதயில அப்படியே தூங்கிட்ட….

நீதிபதி : அப்போ வாக்குமூலத்த எப்ப கொடுத்த ?

ஆதிமூலம் : பத்து வருசமா அதே கான்ஸ்டெபல் தா இஸ்டம் போல
எதயாவது எழுதி என்னெ உள்ள போட்டு சாத்தோன்னு
சாத்துவாங்க….

நீதிபதி : ??????????????????

எழுதியவர் : மு.தருமராஜு (10-Feb-25, 9:52 am)
பார்வை : 5

சிறந்த நகைச்சுவைகள்

மேலே