சௌந்தர்ய தேவதை வந்தாய்

மௌனமாய் பூக்கள் மலர்ந்திடும் பொன்மாலை
மௌனத் தினைக்கலையா மல்வீசும் மென்தென்றல்
மௌனயிதழ் தன்னிலே மெல்லிய புன்னகையில்
சௌந்தர்ய தேவதைவந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Feb-25, 9:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே