கண்ணீர்

விழி வாசலில் வந்தால் தனியாக...
இதய துடிப்பில் ஈரான்டார கலந்தால்
அழகிய ஒரு ஒலியாக!!!
பின்பு
விழி வாசலில் வந்தால் ஜோடியாக...
இதய துடிப்பை நிறுத்தி வெளியேறினால்
கண்ணின் சிறு துளியாக!!!

எழுதியவர் : தினேஷ் (17-Nov-11, 6:47 pm)
Tanglish : kanneer
பார்வை : 310

மேலே