எப்படி பிரிவேன்

எங்கும் வந்தாய், என் மனதோடு…………
எங்கும் தெரிந்தாய், என் கண்ணோடு……
எப்படி பிரிவேன், உன் நினைவோடு……..!

எழுதியவர் : Geethalakshmi (3-Dec-09, 9:25 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1263

மேலே