என்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்!

அன்று-

வேட்பாளராய் என் மனமெனும்
ஓட்டு கேட்டு வந்தாய்
வாக்காளனாய்,
நானும் என்னையே தந்தேன்!

இன்று-

லஞ்சம் எனும் செல்வந்தனோடு நீ
வாக்களித்த ஏமாளிகளில்
ஒருவனாக நான்!

ஜனநாயகமும் காதலும் ஒரு வழிப்பாதை…
‘வாங்குவது’ மட்டும்தான் இங்கு வாடிக்கை !

எழுதியவர் : (5-Dec-09, 3:44 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 816

மேலே