உணர்வு
என்னவளே.!
நீ வீட்டை விட்டு
வெளியே வந்தால்
உன் பாதத்தை சுற்றி
எறும்புகள் மொய்கிறது..
உன் கால் பட்ட
இடம் எல்லாம் இனிப்பாக இருக்கிறதாம்..!
என்னவளே.!
நீ வீட்டை விட்டு
வெளியே வந்தால்
உன் பாதத்தை சுற்றி
எறும்புகள் மொய்கிறது..
உன் கால் பட்ட
இடம் எல்லாம் இனிப்பாக இருக்கிறதாம்..!