காற்றினிலே . . .

மீட்டாத வீணையில்
சேராத சுருதி ஒன்று
தனித்து கிடக்கின்றது . . .

நட்பென்ற நரம்பில்
எழும் ஜீவ நாதம்
அலைந்து கிடக்கின்றது . . .

என்றேனும் இளகும்
மனதிற்காய் தனித்து
மீட்டிக் கொண்டிருக்கிறது
இந்த வீணை . . .

சற்றே உற்று கேளுங்கள்
அந்த காற்றினிலே
கரைந்திருக்கும் ஏன் நினைவுகளை .. . . . !

எழுதியவர் : honey (12-Jan-12, 5:23 pm)
சேர்த்தது : honeywing
Tanglish : kaatriniley
பார்வை : 223

மேலே