எனக்கென்று ஓர் உயிர்!

தாயே நான் யார் என்று அறியா வயதில்
உன்னை இழந்தேன்
உன்னை இழந்ததையும் தெரியாமல் சிரித்திருந்தேன்
என்ன விந்தை
நான் யார் என்று அறிந்த போது
உன்னை கண்கள் தேடியது
காலம் உன்னை எனக்கு சித்திரத்தில் காட்டியது
நான் நெகுந்டேன்
நான் உன் அன்புக்கு ஏங்கிய போது
என் தேடல் தொடங்கியது
எனக்கென்று ஓர் உயிர் உள்ளதா இவ்உலகில்
உனக்கு இணையாக !