படிக்காதவன்

அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...
அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!

எழுதியவர் : (4-Sep-10, 7:03 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 300

மேலே