ஊழல்
எவ்வளவு முயன்றும் முடியவில்லை
நாட்டில் நிறைந்திருக்கும் ஊழலை ஒழிக்க ...
தான் செய்த ஊழலை மறைப்பதற்கு
ஊழல் ஒழிப்பு அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்கும்
மனிதர்கள் நிறைந்த நாட்டில் ......
எவ்வளவு முயன்றும் முடியவில்லை
நாட்டில் நிறைந்திருக்கும் ஊழலை ஒழிக்க ...
தான் செய்த ஊழலை மறைப்பதற்கு
ஊழல் ஒழிப்பு அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்கும்
மனிதர்கள் நிறைந்த நாட்டில் ......