எழுத்து . காம் தோழர்களுக்கு என் வேண்டுகோள் !!!
உங்களை போன்ற ஆண்களுக்கு என் வேண்டுகோள்...எனக்கு தெரிந்த நாள் முதல் ..வரலாற்று படி பார்த்தால் ...ஆண்கள் தான் கவி எழுதுவதில் வல்லமை படைத்தவர்கள் ....வரலாறு கூறும் கவியாசிர்யர்கள் மகாகவி பாரதி ,கம்பன்,கண்ணதாசன் ,பாரதிதாசன் , இவர்களின் வரிசையில் வைரமுத்து இப்போது இளம் கவி நா .முத்துகுமார் ....இப்படி அடுக்கி கொண்டே போகலாம் ஆண் கவிஞர்களை ......ஆகையால் நான் விடுக்கிறேன் ஒரு வேண்டுகோள் காதல் கவி எழுத வேண்டாம் என்று நான் கூறவில்லை ....அனைத்து வகை கவிகளையும் சிந்தித்து எழுதுங்கள் ...இப்படி அனைத்து வகை கவிகளும் இங்கு இருக்கு என்பதில் ஐயமில்லை ஆனால் அதிகபட்சம் காதல் கவிகள் தான் இருக்கிறது குழந்தை செல்வத்தை பற்றி ,தமிழ் வளத்தை பற்றி ,தமிழர்கள் வாழும் குடும்ப வாழ்கையை பற்றி இப்படி பல பல.. அனைத்து நாட்டு நடப்புகளை பற்றி காதல் கவியோடு சேர்த்து எழுதுங்கள் ..காதல் கவியை மட்டும்தான் விரும்பி படிக்கிறார்கள் என எண்ணம் வேண்டாம் ...சற்று சிந்தியுங்கள் நண்பர்களே ........
(தவறேதும் இருந்தால் மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்
பெண்களுக்கு கவி திறன் இல்லை என்று கூறவில்லை நான் ....ஆண்களை பற்றி சொன்னதால்.. சொல்லவே நான் அப்படி கூறினேன் ...பெண்கள் யாரும் தவறாக என்ன வேண்டாம்
......)