எதற்காக
இந்த உலகத்தை சுற்றிய என்னை
ஏன் உனது உள்ளதை சுற்றி பார்க்க வைத்தாய்
இருக்க இடமில்லாத எனக்கு எதற்காக உனது
இதடத்தில் இடம் கொடுத்தாய் .
ஆனால் இப்பொழுது நீ இந்த உலகத்திலும் வேண்டாம் எனது இதயத்திலும் வேண்டாம் என்று
என்னை மரணத்தில் துக்கி எறிந்தையே எதற்காக ....??????????????????