கை கொடுங்கள்...

கற்றவனுக்கே தெரியவில்லை...
நான் கவி எழுதி என்ன பயன்..?
ஜீன் மாற்றமே ;
உடல் மாற்றம்..!
உணர்வு மாற்றம் என்று..!
புரியாத பைத்தியகாரர்கள்
அவனை ஒதுக்கினார்கள் ;
----------------------அரவாணி என்று...!

எழுதியவர் : isha harinee (24-Mar-12, 2:44 pm)
பார்வை : 169

மேலே