சந்நியாசி..

குழந்தைகள் கூறியது பூச்சாண்டி என்று..!
படித்தவன் கூறினான் பைத்தியக்காரன் என்று..!
உயர்ந்தவர்களும் கூறினர் ;
பாவம் செய்தவன் என்று..!
ஆனால் ,
ஒருவரும் கூறவில்லை ;
---------------நானும் மனிதன் தான் என்று..!

எழுதியவர் : isha harinee (24-Mar-12, 3:08 pm)
பார்வை : 200

மேலே