பெரிய நாயகி உடனுறை வாலீஸ்வரர் திருக் கோவில், மயிலை

உயிரும் மனமும்
உணர்வில் மலரும்;

மயிலை முழுதும்
உன் மடியில் தவழும்;

நீயே தாயாய்
நினைப்பாய் இருக்க;

நிச்சயம்
ஆசி உண்டு;

பெரிய நாயகி உடனுறை
வாலீஸ்வரர் திருக்கோவில்
கண்டு !

எழுதியவர் : மா வி பாலகுமார் (24-Apr-12, 9:53 am)
பார்வை : 188

மேலே