செய்துபார்

உனக்கு குருதி எங்கிருந்து?
படைத்தவன் கொடுத்தான் என்பாய்.
செய்துபார் குருதிக்கொடை.....
எங்கோ ஒரு உசிருக்கு
படைத்தவனுக்கு நிகரவாய்.

எழுதியவர் : (16-May-12, 12:45 am)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 203

மேலே