அன்பு

அடிமைப்படுத்தும் இடத்தில்
அன்பு
அழிந்துவிடுகிறது
அரவனைத்துக்காத்தால்
அங்கே
மலர்ந்துவிடுகிறது..

எழுதியவர் : (26-Jul-12, 1:15 am)
சேர்த்தது : மலைமகள்
பார்வை : 161

மேலே