"அடடா என்ன நாகரீகம்"kavipriyan

கிழிந்த துண்டில்
இருந்து
கால் சட்டை ,
உள் சட்டை,
மேல் சட்டை
என மாறியது..
ஆண்கள் நாகரீகம்.....
குடையாக விரித்தால்
பத்துபேருக்கு
நிழல் தரும்
சேலை இன்று
வெயிலுக்கு
தலையை கூட
மறைக்கலாகது போனது...
சுருக்கமாக சொன்னால்
கொசுவலை சேலையானது
இன்றைய பெண்களின்
நாகரீகம்.....!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (8-Aug-12, 10:58 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 146

சிறந்த கவிதைகள்

மேலே