உன்னை மறக்க தெரியாத இதயம் எழுதும் கவிதை
என்னை உனக்கு பிடித்தி இருந்தால் சொல்
உனக்கு துணையாக உன் நிழலாய் வருகிறேன்
என்னை உனக்கு பிடிக்க வில்லை என்றால் சொல்லி விடு
உன் கண்களில் கண்ணீராக வாழ்கிறேன்
என்னை உனக்கு பிடித்தி இருந்தால் சொல்
உனக்கு துணையாக உன் நிழலாய் வருகிறேன்
என்னை உனக்கு பிடிக்க வில்லை என்றால் சொல்லி விடு
உன் கண்களில் கண்ணீராக வாழ்கிறேன்