நட்பே நட்பே

தொட்டு சென்ற தென்றலாய் நம் உறவு
விட்டு சென்ற அன்றிலாய் நம் பிரிவு
பிரிவுகளையும் சந்தோஷிக்கிறேன்...
ஏன் தெரியுமா?
என் புன்னகையில் பூக்களாக நீ..
உருவத்திலே உதிரமாக நீ..
கண்ணீரிலும் கடைசியாக நீ..
என் மரணத்திலும் உயிர்க்கிறாய் நீ...
நட்பே நட்பே...!

எழுதியவர் : shakthiG (7-Sep-12, 6:34 pm)
Tanglish : natpe natpe
பார்வை : 674

மேலே