anbu
நீ பார்க்கும் பூத்து புன்னகை செய்யும் உதடுகளை விட நீ பார்க்காத பொது கண்ணீர் சிந்தும் கண்களை நீசி..
அதுதான் உண்மையான அன்பு...
அன்பு எனும் மலரை..
என்றும் யார் மனதிலும் மலர விடாதே ,
அப்படி மலர விட்டல் அதை இறுதிவரை வாட விடாதே .....
அன்புடன் ம . உஷா...

