உன் பிரிவை ....
உனக்கு கடிதம் எழுதிவிட ஏங்குகிறது
என் நெஞ்சம் ஆனால் அதற்கு
முன்னால் கண்கள் எழுதிவிடுகிறது கண்ணீர் துளிகளாக உன் பிரிவை ...
உனக்கு கடிதம் எழுதிவிட ஏங்குகிறது
என் நெஞ்சம் ஆனால் அதற்கு
முன்னால் கண்கள் எழுதிவிடுகிறது கண்ணீர் துளிகளாக உன் பிரிவை ...