ஏன் கவிதை...என் கவிதை ...

கவிதை
கற்றை பூக்களாக தான்...
இருக்க வேண்டுமா ....
ஒட்றை பூவாக...
இருக்க கூடாதா ...

என் கவிதை
ஒட்றை
பூவாய் வரும் ...
கற்றை பூவின்
வாசத்தை தரும் ....

எழுதியவர் : சு.ரா.சங்கர் (18-Sep-12, 12:32 pm)
பார்வை : 218

மேலே