பிடிவாதம்....

பிடிவாதக்காரி நான்....
உன்னை காதலிக்கும் போதும்
பிடிவாதம் பிடித்தேன்...
எல்லா விஷயத்திற்காகவும்
பிடிவாதம் பிடித்தேன்...
ஏனோ, உன் பிரிவு மட்டும்...,
பிடிவாதமாய் என்னை அழச்செய்கிறது...
எதற்கும் பிடிவாதத்தை
விடாத நான்....
இன்று பிடிவாதமாக..,
என் பிடிவாதத்தை
விடுகிறேன்...
நம் காதலுக்காக....

எழுதியவர் : jakir (8-Oct-12, 5:53 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 172

சிறந்த கவிதைகள்

மேலே