காவியம்

அன்று!
மாதுவால் மதுவுக்கு அடிமையானேன்
இன்று!
மங்கையால் மண்ணிற்கு இறையானேன்

எழுதியவர் : சே (23-Oct-12, 1:52 pm)
சேர்த்தது : kumar seeyan
பார்வை : 105

மேலே