தெளிவு

அன்றொரு நாள் இரவு
கவிதை எழுதியாகவேண்டும் என்ற முடிவு
அதில் சிறக்க நான் கொண்ட துணிவு
என் குழப்பங்களை நீக்கி என்னை ஆக்கியது தெளிவு

எழுதியவர் : வே சுபா (27-Oct-12, 8:11 pm)
பார்வை : 196

மேலே