மழை

நீ அழுதாலும் நான் அழுதாலும்
நீர் தான் வருகின்றது
பூமி உன்னை ஏற்கிறது என்னை மறுக்கிறது
ஏன் நான் வானத்தில் இல்லை என்பதாலா ?

எழுதியவர் : ஏயெமர்சாத், வவுனியா வளாகம (7-Nov-12, 11:00 am)
சேர்த்தது : Arshard Bin Aadham
Tanglish : mazhai
பார்வை : 154

மேலே