நாடோடி...
உடை கொடுத்து நகை கொடுத்து
அத்தியாவசியப் பொருள்
அனைத்தும் கொடுத்து - மாதம்
அரை இலட்சம் ஈட்டும்
அழகிய பெண்ணும் கொடுத்து
பிள்ளையாய் வந்தவனை
மா........பிள்ளை ஆக்கினோம்
தாலி கட்டிய பின் கேட்கிறான்
வசிக்க வீடும் வேண்டுமாம்
முதுகலை பட்டம் வாங்கி
தெருவில் திரிந்தவன்.... ....