நாடோடி...

உடை கொடுத்து நகை கொடுத்து
அத்தியாவசியப் பொருள்
அனைத்தும் கொடுத்து - மாதம்
அரை இலட்சம் ஈட்டும்
அழகிய பெண்ணும் கொடுத்து
பிள்ளையாய் வந்தவனை
மா........பிள்ளை ஆக்கினோம்
தாலி கட்டிய பின் கேட்கிறான்
வசிக்க வீடும் வேண்டுமாம்
முதுகலை பட்டம் வாங்கி
தெருவில் திரிந்தவன்.... ....

எழுதியவர் : சொ. சாந்தி (19-Nov-12, 8:41 pm)
பார்வை : 240

மேலே